தேவன் பயன்படுத்திய மனிதர்கள் 1 : கேத்தரின் குல்மான் ( Kathryn Kuhlman )
கடந்த நுற்றாண்டில் தேவன் பயன்படுத்திய பெண்களில் கேத்தரின் குல்மான் குறிப்பிடத்தக்கவர். இவருடைய ஊழியத்தால் ஆசிர்வாதம் பெற்றோர் அநேகர். இவருடைய கூட்டங்களில் அநேக அற்புத அடையாளங்கள் நடைபெற்றன.
கேத்தரின் குல்மான் அம்மையார் அமெரிக்காவில் உள்ள கன்கார்டியா என்னும் சிறிய நகரில் 1907 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பிறந்தார் . இளம் வயதிலேயே தன்னுடைய ஊழியத்தை தொடங்கினார் . இவருடைய திருமணம் சந்தோஷமாக அமையவில்லை, 6 ஆண்டுகளில் கணவரை பிரிந்தார். பின்னாளில் தான் திருமணத்தில் தவறு செய்துவிட்டதாக கூறினார் . இதற்கு பிறகே தேவன் இவரை வல்லமையாக பயன்படுத்தினார் .
முதலில் ரேடியோவின் முலம் மக்களுக்கு பிரசங்கம் செய்தார் . அநேகர் ஆசிர்வாதம் பெற்றனர் . பிறகு அமெரிக்காவில் உள்ள பிட்ட்ச்பர்க் நகரில் தன்னுடைய முழு நேர சபை ஊழியத்தை செய்தார் . இந்த ஊழியம் வளர்ந்து பெருகியது. அநேகர் இரச்சிகபட்டனர் மற்றும் பலர் குணமாக்கபட்டனர். பரிசுத்த ஆவியானவர் இவருடைய கூட்டங்களில் பல அற்புதங்களை செய்தார். இவருடைய புகழ் அமெரிக்கா நாடு முழுவதும் பரவியது . திரளான மக்கள் இவருடைய கூட்டங்களுக்கு வந்தனர் .
இவர் தன்னுடைய ஊழியத்தை விரிவு படுத்த அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏன்ஜெல்ஸ் நகருக்கு குடிபெயர்ந்தார். பின்பு தன வாழநாள் முழுவதும் இந்த நகரில் உள்ள ஸரின் ஆடிடோரியத்தில் கூட்டங்ககள் நடத்தினார். பரிசுத்த ஆவியானவர் இவருடைய கூட்டங்களில் பல மகத்தான காரியங்களை செய்தார் . பல செய்திதாள்கள் மற்றும் புகழ் பெற்ற நாளிதழ்கள் இவரை பற்றி எழுதின. மருத்துவர்கள் , சினிமா நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் இவருடைய கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
தேவனுக்காக உழைத்த இந்த கேத்தரின் குல்மான் அம்மையார் 1976 பெப்ரவரி மாதம் 20 தேதி மறைந்தார்.
அவரை பற்றி மேலும் அறிந்து கொள்ள
http://www.kathrynkuhlman.com/
http://en.wikipedia.org/wiki/Kathryn_Kuhlman
அவருடைய புத்தகங்கள்
I Believe in Miracles
Nothing Is Impossible with God
The Greatest Power in the World
Daughter of Destiny: The Authorized Biography of Kathryn Kuhlman
வீடியோ
கடந்த நுற்றாண்டில் தேவன் பயன்படுத்திய பெண்களில் கேத்தரின் குல்மான் குறிப்பிடத்தக்கவர். இவருடைய ஊழியத்தால் ஆசிர்வாதம் பெற்றோர் அநேகர். இவருடைய கூட்டங்களில் அநேக அற்புத அடையாளங்கள் நடைபெற்றன.
கேத்தரின் குல்மான் அம்மையார் அமெரிக்காவில் உள்ள கன்கார்டியா என்னும் சிறிய நகரில் 1907 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பிறந்தார் . இளம் வயதிலேயே தன்னுடைய ஊழியத்தை தொடங்கினார் . இவருடைய திருமணம் சந்தோஷமாக அமையவில்லை, 6 ஆண்டுகளில் கணவரை பிரிந்தார். பின்னாளில் தான் திருமணத்தில் தவறு செய்துவிட்டதாக கூறினார் . இதற்கு பிறகே தேவன் இவரை வல்லமையாக பயன்படுத்தினார் .
முதலில் ரேடியோவின் முலம் மக்களுக்கு பிரசங்கம் செய்தார் . அநேகர் ஆசிர்வாதம் பெற்றனர் . பிறகு அமெரிக்காவில் உள்ள பிட்ட்ச்பர்க் நகரில் தன்னுடைய முழு நேர சபை ஊழியத்தை செய்தார் . இந்த ஊழியம் வளர்ந்து பெருகியது. அநேகர் இரச்சிகபட்டனர் மற்றும் பலர் குணமாக்கபட்டனர். பரிசுத்த ஆவியானவர் இவருடைய கூட்டங்களில் பல அற்புதங்களை செய்தார். இவருடைய புகழ் அமெரிக்கா நாடு முழுவதும் பரவியது . திரளான மக்கள் இவருடைய கூட்டங்களுக்கு வந்தனர் .
இவர் தன்னுடைய ஊழியத்தை விரிவு படுத்த அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏன்ஜெல்ஸ் நகருக்கு குடிபெயர்ந்தார். பின்பு தன வாழநாள் முழுவதும் இந்த நகரில் உள்ள ஸரின் ஆடிடோரியத்தில் கூட்டங்ககள் நடத்தினார். பரிசுத்த ஆவியானவர் இவருடைய கூட்டங்களில் பல மகத்தான காரியங்களை செய்தார் . பல செய்திதாள்கள் மற்றும் புகழ் பெற்ற நாளிதழ்கள் இவரை பற்றி எழுதின. மருத்துவர்கள் , சினிமா நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் இவருடைய கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
தேவனுக்காக உழைத்த இந்த கேத்தரின் குல்மான் அம்மையார் 1976 பெப்ரவரி மாதம் 20 தேதி மறைந்தார்.
அவரை பற்றி மேலும் அறிந்து கொள்ள
http://www.kathrynkuhlman.com/
http://en.wikipedia.org/wiki/Kathryn_Kuhlman
அவருடைய புத்தகங்கள்
I Believe in Miracles
Nothing Is Impossible with God
The Greatest Power in the World
Daughter of Destiny: The Authorized Biography of Kathryn Kuhlman
வீடியோ