சில புகழ் பெற்ற கிறித்துவ ஊழியர்களின் புகழ் பெற்ற வாசகங்கள் !
1. தேவனுடைய சித்தத்தை எங்கே அறிகிறோமோ அங்கே விசுவாசம் பிறக்கிறது - கென்னெத் இ ஹகின் ( kenneth E hagin )
2. நம்முடைய பயத்தின் ஆரம்பம் விசுவாசத்தின் முடிவு, உண்மையான விசுவாசத்தின் ஆரம்பம் பயத்தின் முடிவு - ஜார்ஜ் முல்லெர் ( George Mueller )
3. சிறிய விசுவாசம் உங்கள் ஆத்துமாவை பரலோகத்திற்கு கொண்டு செல்லும் அனால் அதிகமான விசுவாசம் பரலோகத்தை உங்களுக்குள் கொண்டு வரும் - டிவித் ல மூடி (Dwight L. Moody )
4.நம்முடைய பழைய சரித்திரம் சிலுவையோடு முடிகிறது, புதிய சரித்திரம் உயிர்தெலுதலில் துவங்குகிறது - வாட்ச்மன் நீ ( watchman nee )
5. உங்களுடைய சிந்தனையை மாற்றுங்கள் அப்போது உங்கள் உலகத்தையும் மாற்ற முடியும் - நார்மன் வின்சென்ட் பெலே ( norman vincent peale)
6. தேவனுடைய வார்த்தையை வெறுமனே படிப்பதை விட அது உங்கள் வாழ்கையை மாற்றும் என்று விசுவாசியுங்கள் - ஜாய்ஸ் மேயர் ( joyce meyer )
7. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து தேவனை நேசித்து , செய்ய வேண்டிய காரியங்களை முடிந்தவரை சிறப்பாக செய்யுங்கள் மற்றவைகளை தேவன் பார்த்து கொள்வார் - ஜாய்ஸ் மேயர் ( joyce meyer )
8. நான் ஒவ்வொரு நாளும் காலையில் ஆவியிலே தேவனோடு நேரம் செலவிடாமல் எனது படுக்கையை விட்டு எழுவது இல்லை - ஸ்மித் விக்க்லேச்வோர்த் ( smith wigglesworth )
9. ஜெபம் என்பது உங்களுக்கும் தேவனுக்கும் உள்ள இரண்டு வழி உரையாடல் - பில்லி கிரகாம் ( billy graham )
10. என்னுடைய வீடு பரலோகம் நான் இந்த உலகத்தை பயணியாக கடந்து செல்கிறேன் - - பில்லி கிரகாம் ( billy graham )